ஞாயிறு, 12 ஜூலை, 2015

500 ஆண்டாக மெருகு குலையாமல் இருக்கும் பெண் மம்மி



500 ஆண்டிற்கு முந் தைய பெண் மம்மி அர் ஜென்டினாவின் லூலை லிகோ என்ற எரிமலை பகுதியில் ஒரு குகையில் கண்டுபிடிக்கபட்டு உள் ளது. இந்த் பெண் மம்மி  உயிர்த்தியாகம் செய்த ஒரு பெண்ணின் மம்மியாகும்.
இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இதை பார்த் தால் இது 500 ஆண்டிற்கு முன் இறந்து போன பெண் ணின் மம்மியாக தெரிய வில்லை கடந்த வாரம் இறந்து போன ஒரு பெண் ணைபோல மம்மி உருவம் மெருகு குலையாமல் உள் ளது. மம்மியை பார்க்கும் போது பெண் நிஜத்தில் உயிருடன் இருப்பது போல் ஒரு தோற்றம் உள்ளது. அது கை ஊன்றி இருக்கும் விதத்தை பார்க்க ஆச்சரிய மாக உள்ளது.
இந்த மம்மி தொல் பொருள் ஆய்வாளர் ஜோகன் ரெயின் கார்டு  குழு மூலம் கண்டு பிடிக்கக் பட்டு உள்ளது. பண்டைய காலங்களில் கபகோச்சா என்ற திருவிழாவின் மூலம் குழந்தைகளை தேர்வு செய்து உயிர்த்தியாகம் செய்யும் திருவிழா நடத்து வது உள்ளது இந்த விழாவின் மூலம் உயிர்தி யாகத் திற்கு தேர்வு செய் யப்படும் இன்கா குழந்தை கள் என அழைக்கபட்டனர்.
ஆனால் மம்மியை ஆய்வு செய்த மருத்துவர்கள் இறக்கும் போது இந்த பெண் நுரையீரல் நோயி னால் அவதி பட்டதாக கூறி உள்ளனர்.இந்த் மம்மி மூலம் பழங்காலத்தில் எந்த விதமான் நோய்கள் இருந்தன எனபதை அறிய லாம் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

-விடுதலை,12.7.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக